சமயப் பற்றால் சரிதமானவர்

-முத்துவிஜயன்

சத்தி நாயனார்

சத்தி நாயனார்

(குருபூஜை நட்சத்திரம்: ஐப்பசி- பூசம்)

(நவ. 13)

 .
சோழ நாட்டில் வரிஞ்சை ஊரில் வாய்மை வேளாண் குலம் விளங்க அவதரித்தார் சத்தி நாயனார். அவர் சிவனிற்கு ஆட்சி செய்யும் திறத்தினர்.
.
யாவரேனும் தம் முன்பு சிவனடியார்களை இகழ்துரைப்பாராயின் அவர்களது நாவினை அரியும் வலுவுடையராதலால் அவர் சத்தியார் எனப் பெயர் பெற்றார்.
 .
சத்தியார் இகழ்வோர் நாவை குறடாற்பற்றி இழுத்து கத்தியால் அரிந்து தூய்மை செய்வார். அன்பினாற் செய்யும் இந்த அரிய  திருப்பணியைப் பலகாலம் வீரத்தாற் செய்திருந்து சிவன் திருவடி சேர்ந்தனர்.
 .
“கழற்சத்தி வரிஞ்சையார் கோ னடியார்க்கும் மடியேன்”
 – திருத்தொண்டத் தொகை

 

About desamaedeivam

தேசிய சிந்தனைக் கழகத்தின் வலைப்பூ.

Posted on 13/11/2014, in நாயன்மார் and tagged , , . Bookmark the permalink. Leave a comment.

Leave a comment